Posts

ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்

Image
அதிகமான நபர்களை  இரத்த தானியாக மாற்றி இரத்த தான முகாம் நடத்தியதற்காக  அரசு ஓமந்தூரார் மருத்துவமனை இரத்த வங்கியின் துணைப்பேராசிரியர் Dr. ஸ்ரீதேவி அவர்களால் இரத்ததான முகாம் நடத்தியதற்கான   சான்றிதழ் பெற்ற தருணம்.   
Image
 அருமைத் தம்பி கவிஞர் ழகரத்தின் குறும்பா நூல் வெளியீட்டு விழா  இயக்குனர் கே பாக்யராஜ் தலைமையில் கவிஞர்கள் பாடல் ஆசிரியர்கள் சான்றோர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கவிஞர் ழகரத்தை வாழ்த்திய தருணம்   

தமிழ்நாடு டுடே இதழில் எனது கட்டுரை 27செப்டம்பர் 2023

Image
                           எனது இளைய மகனின் கட்டுரை   எனது மூத்த மகனின் கட்டுரை  .            நவம்பர் 4 தமிழ்நாடு டுடே இதழில் எனது கட்டுரை 

தமிழ்நாடு டுடே பத்திரிகை சார்பாக முக்கிய நபர்களை சந்தித்து நமது இதழை வழங்கிய தருணம்

Image
 மாண்புமிகு சென்னையின்  பெருநகர மேயர் பிரியா அவர்களை சந்தித்து தமிழ்நாடு டுடே இதழை வழங்கிய தருணம்   இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திரு பக்தன் ஜி   சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர்  வடக்கு திரு சிவகுரு ஐஏஎஸ்    ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் Dean Dr. திருமதி அரசி மேடம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழ்நாடு டுடே இதழை வழங்கிய தருணம்   நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான  திரு தொல் திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நமது தமிழ்நாடு டுடே இதழை ஆசிரியர் திரு சதீஷ் வழங்கிய தருணம்  30 ஆகஸ்ட் 2023 அன்று எனது பிறந்தநாளில் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திரு தொல் திருமாவளவன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்ற தருணம்  மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும்,  நடிகருமான திரு கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தருணம்.. உடன் தமிழ்நாடு டுடே பத்திரிகையின்  ஆசிரியர் திரு சதீஷ், நிர்வாக ஆசிரியர் ...

3ம் ஆண்டு பசுமை தின விழா 26 ஜூன் 2023

Image
   மக்கள் உரிமைகள் கழகத்தின் சார்பாக 26 ஜின் 2023 பசுமை தின மூன்றாம் ஆண்டு விழா மற்றும் மக்கள் உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் Dr S. B. சபரி ராஜ் அவர்களின் பிறந்தநாள் விழா  சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.மாணவர்களுக்கு பசுமை பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன மேலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது. மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் திரு. இரா. சுதாகர், போக்குவரத்து பிரிவு மாநில செயலாளர் திரு அந்தோணி ஜேம்ஸ், மாவட்டச் செயலாளர் திரு வெற்றிவேல், மாவட்டதுணைத் தலைவர் திரு. நாராயணமூர்த்தி, கிழக்கு மாவட்ட தலைவர் திரு விஜயராகவன், மேற்கு மாவட்ட தலைவர் திரு அன்பழகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் திரு வினோத்குமார், விசாரணை அணி மாவட்ட தலைவர் திரு டில்லி பாபு, மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு சௌந்தர்ராஜன், திரு தாம்சன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.... https://fb.watch/lqQS9RV-2Y/?mibextid=...