அக்ஷய பாத்திரம் - மக்கள் உரிமைகள் கழகம்
2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்காகவும் சாலையோர மக்களுக்காகவும் பசிப்பிணி போக்க ஏற்படுத்தப்பட்டதே இந்த அட்சய பாத்திரம் திட்டம் அசாதாரணமான சூழ்நிலைகளில் மக்களின் தேவைக்கு ஏற்ப மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்... நன்றி 5 https://youtube.com/@peoplerightsorganization9024















Comments
Post a Comment